Category Archives: மிதவை தொடர்

கலையாகும் கைப்பின் சித்திரம்

This gallery contains 1 photo.

சாம்ராஜ் ·  நாஞ்சில் நாடனின் மிதவை நாவலை முன்வைத்து நாஞ்சில்நாடனின் நான்காவது நாவலான மிதவை 1986இல் வெளிவருகிறது. என் தனித்த வாசிப்பில் ‘என்பிலதனை வெயில் காயும்’, ‘மிதவை’, ‘சதுரங்கக் குதிரைகள்’ மூன்றையும் அடுத்தடுத்து வாசிக்கலாம் என அந்தரங்கமாய்க் கருதுவேன். மூன்றுக்கும் ஒருவித தொடர்ச்சியும் உள்ளார்ந்த ஒரு சரடும் இருக்கின்றன, இன்னும் நுணுக்கமாகப் போனால் மிதவையின் நீட்சியே ‘சதுரங்கக் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

மிதவை 2015 முன்னுரை

This gallery contains 8 photos.

    எந்த கலை வடிவத்தின் போக்கையும் காலம் தீர்மானிக்கிறது, சீர்பார்க்கிறது ….நாஞ்சில் நாடன்

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மிதவை….10 முடிவு

This gallery contains 8 photos.

நாஞ்சில் நாடன் முன்கதை:மிதவை தொடர்  …………..மிதவை நாவல் முடிந்தது. இனி சண்முகம் நாராயணனாக திரும்பிவந்து வாசகர்களுடன் ”சதுரங்க குதிரை”யில் தொடருவார். நாஞ்சில் நாடனின் ‘ சதுரங்க குதிரை ‘ (நாவல்) http://mtvenkateshwar.blogspot.com/2010/12/blog-post_23.html இதற்கு முன் நாஞ்சில் நாடன் அவர்களை ‘சொல்ல மறந்த கதை’ திரைப்படம் வழி தெரியும், ‘சதுரங்க குதிரை’ நாவலை கேள்வி படவில்லையென்றாலும் , … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மிதவை….9.1

This gallery contains 6 photos.

           ‘மிதவை’யில் எனது நோக்கம் ஒரு முகமற்ற இளைஞனை தெரியச் செய்வது என்றாலும், ஒருவகையில் அது என் முகத்தோடு பொருந்திப் போய்விட்டது. ஏனெனில் எனக்கென்று ஒரு முகம் கிடையாது. இது எனக்கு ‘மிதவை’ எழுதிக் கொண்டிருக்கும்போதே புரிந்தது நாஞ்சில் நாடன் முன்கதை;  மிதவை தொடர்  தொடரும்…..

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

மிதவை….9.0

This gallery contains 7 photos.

நாஞ்சில் நாடனின் படைப்புலகு ஒரு யதார்த்தவாதி உண்மையுடனும் நேர்த்தியுடனும் தன் சக வாழ்வைக் கண்டு பதிவு செய்ததின் விளைவுகளாக உள்ளன.இப்படைப்புகளில் இருந்து நாம் பெறும் உன்னத அனுபவம் என்பது இவற்றில் உள்ள நேர்மைதான்.சவரக்கத்திநுனி போன்ற நேர்மை. (ஜெயமோகன்) நாஞ்சில் நாடன் முன்கதை:மிதவை தொடர்  தொடரும்….. எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

மிதவை….8.1

This gallery contains 13 photos.

ஒன்றரை நிமிடத்துக்கு ஒருமுறை கடந்து போகும் மின்ரயில் வண்டிப் பாதையோரத்தில் குடையைப் பிடித்து முகத்தை மறைத்து மலம் கழிக்கும் வாழ்க்கை எனக்குத் தெரியும். அதற்குக் கூட வழியில்லாமல் இடைவிடாமல் மழை பொழியும் நாட்களில் வீட்டின் அங்கணத்தில் நியூஸ் பேப்பரை மடித்துப் போட்டு மலம் கழித்து, மடித்து வெளியே வீசும் பெண்களின் துயரம் எனக்குத் தெரியும். இந்திய … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

மிதவை….8.0

This gallery contains 10 photos.

           ‘மிதவை’யில் எனது நோக்கம் ஒரு முகமற்ற இளைஞனை தெரியச் செய்வது என்றாலும், ஒருவகையில் அது என் முகத்தோடு பொருந்திப் போய்விட்டது. ஏனெனில் எனக்கென்று ஒரு முகம் கிடையாது. இது எனக்கு ‘மிதவை’ எழுதிக் கொண்டிருக்கும்போதே புரிந்தது. நாஞ்சில் நாடன் முன்கதை:  மிதவை தொடர் தொடரும்….. sisulthan

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

மிதவை…7.2

  (பம்பாயின் இருளைத் துல்லியமாக நான் ‘மிதவை’யில் படம் பிடித்துவிட்டேன் என்று விமரிசகர்கள் சொன்னார்கள். பம்பாயைப் பற்றி நான் அறிந்ததில் சொல்ல முடிந்தது சிறு துளி. அசலைச் சொன்னால் அருவருத்துப் போவீர்கள். அசலை அப்படியே சொல்வதும் படைப்பல்ல.) நாஞ்சில் நாடன் முன்கதை:  மிதவை தொடர் தொடரும்….. எஸ் ஐ சுல்தான்

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கதைகள், பம்பாய் கதைகள், மிதவை தொடர் | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

மிதவை…7.1

    நாஞ்சில் நாடன் முன்கதை: மிதவை தொடர் தொடரும்… sisulthan

Posted in அனைத்தும், இலக்கியம், பம்பாய் கதைகள், மிதவை தொடர் | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

மிதவை..7.0

(டாக்யார்டில் வேலைப் பார்க்கும் சுப்பையா மூலமாக பொங்கல் வீடுகளில் இடம் பார்த்தான். சண்முகம் குடிபெயர்ந்தான். சண்முகம் தானாகவே வலிய வேலையைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினான்.) நாஞ்சில் நாடன் தொடரும்….

Posted in இலக்கியம், நாஞ்சில்நாடனின் கதைகள், பம்பாய் கதைகள், மிதவை தொடர் | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

மிதவை 6..1

  நாஞ்சில் நாடன் முன் கதை: மிதவை காத்தமுத்து, சண்முகத்தின் பக்கத்துப் படுக்கைக்காரன். அவன் சொன்னான்- ஒரு ஸ்டவ்வும் சில அத்யாவசியபாத்திரங்களும் வாங்கி வைத்துக்கொண்டால் பொங்கிச் சாப்பிடலாம் என்று. அல்லது ஏற்கனவே பொங்கிச் சாப்பிடும் குழுக்களில் ஒன்றில் சேர்ந்து கொள்ளலாம்.           கொஞ்ச நாட்களைக் கவனித்த விஷயங்கள் ஞாபகம் வந்தது. ஸ்டவ் கொளுத்தி பாத்திரத்தில் தண்ணீர் … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கதைகள், பம்பாய் கதைகள், மிதவை தொடர் | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

மிதவை…….6

நாஞ்சில் நாடன்   தொடரும்…..  

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில் நாட்டு கதைகள், பம்பாய் கதைகள், மிதவை தொடர் | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

மிதவை……5..1

நாஞ்சில் நாடன் முன்கதை: மிதவை தொடர் தொடரும்…….  

Posted in அனைத்தும், இலக்கியம், பம்பாய் கதைகள், மிதவை தொடர் | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

மிதவை..5

நாஞ்சில் நாடன் முன்கதை: மிதவை…தொடர்கதை (1/1) ,மிதவை…தொடர்கதை (1/2) மிதவை ..2, மிதவை 2.1,மிதவை……3, மிதவை……3.1,மிதவை…4, மிதவை…4.1   தொடரும்…..

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கதைகள், பம்பாய் கதைகள், மிதவை தொடர் | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

மிதவை…4.1

வெளியே வந்ததும் ரோட்டின் இருபுறமும் கந்தலால் ஆன குடிசைகள். மூத்திர நாற்றம். காலையில் கழித்த புது மலம்.ரோட்டில் சாரிசாரியாய் லாரிகள்…… அலுமினியப் பாத்திரங்களை மண்போட்டுத்  துலக்கிக்கொண்டிருந்தாள் ஒரு பெண். சிவப்பு நிறத்தில் பார்க்க அழகாகவும் தின்னச் சுவையற்றும் இருக்கும்  செந்நவரை மீன்களின் தலையைக் கொய்து குடலை உருவி எறிந்து வால் நறுக்கிக் கழுவிக்கொண்டிருந்தாள் வேறொரு பெண். … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கதைகள், பம்பாய் கதைகள், மிதவை தொடர் | Tagged , , , , , , , , , , | மிதவை…4.1 அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

மிதவை……3.1

  (ஒய் பி சவான்போல் தொப்பி வைத்துக் கொண்டிருந்தனர். முன்பெல்லாம் தொப்பி வைத்திருந்தவரை துருக்கர் எனவே சண்முகம் நினைத்துக் கொண்டிருந்தான். ஜவகர்லால் நேரு பற்றிக்கூட இந்த குழப்பம் இருந்தது.) நாஞ்சில் நாடன் முன்கதை: மிதவை…தொடர்கதை (1/1) மிதவை…தொடர்கதை (1/2) மிதவை ..2 மிதவை 2.1 மிதவை……3 தொடரும்….

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள், மிதவை தொடர் | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

மிதவை……3

நாஞ்சில் நாடன் முன்கதை: மிதவை…தொடர்கதை (1/1) மிதவை…தொடர்கதை (1/2) மிதவை ..2 மிதவை 2.1 தொடரும்..

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள், மிதவை தொடர் | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மிதவை 2.1

நாஞ்சில் நாடன் முன்கதை: மிதவை…தொடர்கதை (1/1) மிதவை…தொடர்கதை (1/2) மிதவை ..2 .  தொடரும்……. .

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள், மிதவை தொடர் | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

மிதவை ..2

நாஞ்சில் நாடன் தொடரும்..

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள், மிதவை தொடர் | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

மிதவை…தொடர்கதை (1/2)

நாஞ்சில் நாடன் ..

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள், மிதவை தொடர் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மிதவை…தொடர்கதை (1/1)

நாஞ்சில் நாடன் தொடரும்..

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள், மிதவை தொடர் | Tagged , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்