தளத்தில் தேட
நாஞ்சில்நாடன்
அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.
’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.
-
அண்மைய பதிவுகள்
- படையும் பாடையும்
- ஈயார் தேட்டை
- சொல்வனம் | நாஞ்சில் நாடன் | ஓடும் தேர் நிலையும் நிற்கும்! | NanjilNadan | Odum Ther Nilaiyum NiRkum
- நாஞ்சில் நாடன் கவிதைகள்
- தாவளம், காகளம், பெகளம், கவளம், தப்பளம்
- சாமியே சரணம்
- சாமியே சரணம்!
- அகமும் புறமும் : சங்கம் முதல் நவீனம் வரை | சிறுவாணி இலக்கியத் திருவிழா – 2023
- நன்றே செய்வாய், பிழை செய்வாய்!
- கள்ளம் கரவு திருட்டு மோசணம்
- எம்மையும் இரங்கி அருளும்
- நடலை (நடுகல் இதழ் கட்டுரை)
- நாஞ்சில் நாடன் உரை | பொருநை இலக்கிய திருவிழா – 2024
- தேவர் அனையர் கயவர்
- பாழ் நிலப் படுவம்
- நாடகம்
- பழமும் கனியும்
- பழமும் கனியும் | நாஞ்சில் நாடன்
- யானை வேட்டுவன்
- எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் சிறுகதை “சாப்பிள்ளை”
- எழுத்தாளனுக்கு இருக்கவேண்டிய தகுதி என்ன? இருக்கக் கூடாத பண்புகள் எவை?”
- சாப்பிள்ளை
- ஊருண்டு, காணி இல்லேன்!
- நாஞ்சில் நாடனின் சிறுகதை உலகம்
- நெல் எது? களை எது?
- ஏன் எழுதுகிறேன்?
- நாஞ்சில் நாடன் – சில பதிவுகள்.
- பரம் இருப்பது எவ்விடம்?
- திரையில் காண்பதைத் தெருவிலும் காணலாம்!
- எவர் ஆண்டால் எலிக்கென்ன?
பிரிவுகள்
- "பனுவல் போற்றுதும்" (80)
- “தீதும் நன்றும்” (99)
- அசை படங்கள் (12)
- அசைபடம் (19)
- அனைத்தும் (1,254)
- அமெரிக்கா (21)
- இன்று ஒன்று நன்று (6)
- இலக்கியம் (443)
- எட்டுத் திக்கும் மதயானை (36)
- எண்ணும் எழுத்தும் (25)
- என்பிலதனை வெயில் காயும் (29)
- எழுத்தாளர்களின் நிலை (56)
- கமண்டல நதி (11)
- கம்பனின் அம்பறாத் தூணி (8)
- கல்யாண கதைகள் (16)
- கானடா (14)
- குங்குமம் தொடர் கட்டுரைகள் (44)
- கும்பமுனி (70)
- கைம்மண் அளவு (47)
- சதுரங்க குதிரை (25)
- சாகித்ய அகாதமி (61)
- சிற்றிலக்கியங்கள் (5)
- தலைகீழ் விகிதங்கள் (10)
- திரைத் துறை (3)
- நாஞ்சிலின் தேர்தல் 2011 (20)
- நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)
- நாஞ்சில் நாட்டு கதைகள் (115)
- நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)
- நாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (9)
- நாஞ்சில்நாடனின் கதைகள் (358)
- நாஞ்சில்நாடனின் கவிதைகள் (83)
- நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (128)
- நாஞ்சில்நாடனைப் பற்றி (278)
- நாஞ்சில்நாடன் கட்டுரைகள் (329)
- பச்சை நாயகி (36)
- பம்பாய் கதைகள் (79)
- பாடுக பாட்டே (9)
- மண்ணுள்ளிப் பாம்பு (1)
- மாமிசப் படப்பு (11)
- மிதவை தொடர் (21)
- வழுக்குப் பாறை கவிதைகள் (4)
- விகடன் கதைகள் (45)
கும்பமுனி கதைகள் இங்கே
தொகுப்பாளர்
S.i.சுல்தான்
காப்பகம்
- மே 2024 (2)
- ஏப்ரல் 2024 (1)
- மார்ச் 2024 (9)
- ஜனவரி 2024 (3)
- திசெம்பர் 2023 (4)
- நவம்பர் 2023 (3)
- ஒக்ரோபர் 2023 (1)
- செப்ரெம்பர் 2023 (2)
- ஓகஸ்ட் 2023 (1)
- ஜூன் 2023 (4)
- மே 2023 (3)
- ஏப்ரல் 2023 (3)
- பிப்ரவரி 2023 (4)
- ஜனவரி 2023 (2)
- திசெம்பர் 2022 (11)
- நவம்பர் 2022 (1)
- ஒக்ரோபர் 2022 (6)
- ஓகஸ்ட் 2022 (9)
- ஜூலை 2022 (16)
- மார்ச் 2022 (1)
- பிப்ரவரி 2022 (3)
- ஜனவரி 2022 (1)
- திசெம்பர் 2021 (2)
- நவம்பர் 2021 (2)
- ஒக்ரோபர் 2021 (6)
- செப்ரெம்பர் 2021 (2)
- ஓகஸ்ட் 2021 (1)
- ஜூலை 2021 (3)
- ஜூன் 2021 (4)
- மே 2021 (3)
- ஏப்ரல் 2021 (2)
- மார்ச் 2021 (5)
- பிப்ரவரி 2021 (5)
- ஜனவரி 2021 (3)
- திசெம்பர் 2020 (6)
- நவம்பர் 2020 (10)
- ஒக்ரோபர் 2020 (6)
- செப்ரெம்பர் 2020 (8)
- ஓகஸ்ட் 2020 (8)
- ஜூலை 2020 (9)
- ஜூன் 2020 (8)
- மே 2020 (5)
- ஏப்ரல் 2020 (2)
- மார்ச் 2020 (5)
- பிப்ரவரி 2020 (5)
- ஜனவரி 2020 (1)
- திசெம்பர் 2019 (4)
- நவம்பர் 2019 (1)
- ஒக்ரோபர் 2019 (4)
- செப்ரெம்பர் 2019 (2)
- ஓகஸ்ட் 2019 (6)
- ஜூலை 2019 (4)
- ஜூன் 2019 (1)
- மே 2019 (2)
- ஏப்ரல் 2019 (5)
- மார்ச் 2019 (13)
- பிப்ரவரி 2019 (5)
- ஜனவரி 2019 (3)
- திசெம்பர் 2018 (1)
- நவம்பர் 2018 (3)
- ஒக்ரோபர் 2018 (3)
- செப்ரெம்பர் 2018 (1)
- ஓகஸ்ட் 2018 (2)
- ஜூலை 2018 (4)
- ஜூன் 2018 (10)
- மே 2018 (1)
- ஏப்ரல் 2018 (7)
- மார்ச் 2018 (4)
- பிப்ரவரி 2018 (1)
- ஜனவரி 2018 (1)
- திசெம்பர் 2017 (3)
- நவம்பர் 2017 (2)
- ஒக்ரோபர் 2017 (3)
- ஜூலை 2017 (1)
- ஜூன் 2017 (6)
- மே 2017 (6)
- மார்ச் 2017 (3)
- பிப்ரவரி 2017 (2)
- ஜனவரி 2017 (8)
- திசெம்பர் 2016 (2)
- நவம்பர் 2016 (2)
- ஒக்ரோபர் 2016 (4)
- செப்ரெம்பர் 2016 (7)
- ஓகஸ்ட் 2016 (5)
- ஜூலை 2016 (2)
- ஜூன் 2016 (1)
- மே 2016 (2)
- ஏப்ரல் 2016 (1)
- மார்ச் 2016 (4)
- பிப்ரவரி 2016 (4)
- ஜனவரி 2016 (5)
- திசெம்பர் 2015 (3)
- நவம்பர் 2015 (5)
- ஒக்ரோபர் 2015 (6)
- செப்ரெம்பர் 2015 (4)
- ஓகஸ்ட் 2015 (11)
- ஜூலை 2015 (9)
- ஜூன் 2015 (7)
- மே 2015 (6)
- ஏப்ரல் 2015 (9)
- மார்ச் 2015 (13)
- பிப்ரவரி 2015 (4)
- ஜனவரி 2015 (3)
- திசெம்பர் 2014 (6)
- நவம்பர் 2014 (8)
- ஒக்ரோபர் 2014 (1)
- செப்ரெம்பர் 2014 (6)
- ஓகஸ்ட் 2014 (4)
- ஜூலை 2014 (1)
- ஜூன் 2014 (12)
- மே 2014 (2)
- ஏப்ரல் 2014 (7)
- மார்ச் 2014 (6)
- பிப்ரவரி 2014 (1)
- ஜனவரி 2014 (1)
- திசெம்பர் 2013 (1)
- நவம்பர் 2013 (3)
- ஒக்ரோபர் 2013 (2)
- செப்ரெம்பர் 2013 (1)
- ஓகஸ்ட் 2013 (3)
- ஜூலை 2013 (2)
- ஜூன் 2013 (11)
- ஏப்ரல் 2013 (3)
- பிப்ரவரி 2013 (4)
- ஜனவரி 2013 (5)
- திசெம்பர் 2012 (5)
- நவம்பர் 2012 (3)
- ஒக்ரோபர் 2012 (10)
- செப்ரெம்பர் 2012 (5)
- ஓகஸ்ட் 2012 (6)
- ஜூலை 2012 (23)
- ஜூன் 2012 (22)
- மே 2012 (11)
- ஏப்ரல் 2012 (11)
- மார்ச் 2012 (18)
- பிப்ரவரி 2012 (18)
- ஜனவரி 2012 (21)
- திசெம்பர் 2011 (31)
- நவம்பர் 2011 (41)
- ஒக்ரோபர் 2011 (30)
- செப்ரெம்பர் 2011 (35)
- ஓகஸ்ட் 2011 (37)
- ஜூலை 2011 (49)
- ஜூன் 2011 (42)
- மே 2011 (41)
- ஏப்ரல் 2011 (44)
- மார்ச் 2011 (53)
- பிப்ரவரி 2011 (39)
- ஜனவரி 2011 (39)
- திசெம்பர் 2010 (50)
- நவம்பர் 2010 (23)
- ஒக்ரோபர் 2010 (13)
- ஓகஸ்ட் 2010 (15)
- ஜூலை 2010 (51)
வண்ணதாசன் தளம்
வண்ணநிலவன் வலைப்பூ
சக்திஜோதி கவிதைகள்
தோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ
ச விஜயலட்சுமி வலைப்பூ
முதியோரைத் தத்தெடுப்போம்
பெயரணிதல்
தமிழ் இலக்கணம், காரணப் பெயர் இடுகுறிப் பெயர் என இரண்டைப் பேசுகிறது. ஆகுலப்பெயர் வேறென்றும் ஆகாத பெயர் அதனினும் வேறென்றும் அறிக. கருப்பன்,வெள்ளச்சி,செவலை,மயிலை,நாற்காலி,நெட்டையன்,தடியன் எனபன காரணப் பெயர். தேக்கு ,தென்னை,பசு,யானை,மரம்,பானை போன்றவை இடுகுறிப்பெயர்கள்.
செண்பகம் எனும் சொல்மனத்துள் ஒருகாட்சியை நிறுவுகிறது. சொல் இல்லையெனில் காட்சி உண்டா என்பது தத்துவார்த்தமான கேள்வி. நானதற்குள் நுழையப் பிரியப்படவில்லை. எனது கேள்வி, செண்பகத்திற்குத் தெரியுமா அதன்
அப்பா ஒறுவினைக் காலங்களில் ஐந்து மரக்கால் நெல் முன்னறுப்பு வாங்குவதுண்டு அவளிடம். நல்லாயி தோப்பில் தேங்காய் வெட்டி வந்திருந்தால்,கருக்கு வெட்டி வழுக்கைத் தேங்காய் தின்னத் தருவாள். பாம்படம் ஆட,வாயில் அங்குவிலாஸ் புகையிலை மணக்க, சுருக்கம் விழுந்த நீண்ட விரல்களால் முகத்தைத் தடவுவாள். மறுபடியும் நகுலன் –
மும்பையில் சால் ஒன்றில் தனியன்களாக நாங்கள் நாலைந்து பேர் வாழ்ந்தபோது,பாபா அணுமின் நிலையத்தில் பயிற்சிக்காக வந்த செட்டி நாட்டுக்காரருக்கு தங்க இடம் கொடுத்தோம். தீவிரமான திராவிட இயக்கத்துக்காரர். அவரது மனைவி அப்போது நிறைமாதம். ஆண் குழந்தை பிறந்த தகவல் வந்தபோது மேற்சொன்ன விவரங்களை எல்லாம் விவாதித்தோம். அன்று விளையாட்டுப்போல தீர்மானிக்கப்பட்டது, ‘வெங்கடாச்சாரி’ என்று பெயர் வைப்பதாக. அப்போது நினைத்தேன் அவரது மனைவி,தாய் தந்தையர்,மாமனார்,மாமியார்,அண்ணன் தம்பிகள்,அக்கா தங்கைகள், தாய்மாமன்மார், சித்திகள்,பெரியம்மைகள்,சித்தப்பா,பெரியப்பாக்கள் என எத்தனை பேர் கூடி நடத்துவார்கள் பெயரணி விழாவை, நடக்கிற காரியமா இதெல்லாம் என்று. பின்பு மறந்தும் போனேன். போன ஆண்டு அலுவலாகக் காரைக்குடி போனபோது,தேடிப்பிடித்து அவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டேன். விடுதிக்கு என்னைப் பார்ர்க வந்தபோது இருபத்தேழு வயதிலோர் வாலிபன் உடனிருந்தான்.”பெயரென்னப்பா” என்றேன்.
பள்ளிச்சான்றிதழில்,பட்டப்படிப்பு- பட்ட மேற்படிப்புச் சான்றிதழ்களில் என் பெயர் க.சுப்பிரமணிய பிள்ளை. 1972ன் இறுதியில் மும்பை சென்றதும் முதலில் பிள்ளையை வெட்டினேன். இன்ரு ஆயுள் காப்பீட்டு கழகத்தில் ,வங்கிக் கணக்குகளில்,தொழிலாளர் வைப்பு நிதியில்,வாடிக்கையாளர்களிடத்தில் எங்கும் எதிலும் எனக்கு ‘பிள்ளை’ பட்டம் கிடையாது.பிறப்பால் வேளாளன்தான். ஆனால் வேளாளனாக வாழவில்லை நான். வேளாள மதிப்பீடுகள் என்னுள் கரந்து உறையலாம். நல்லதற்கோ கெட்டதற்கோ எப்போதாவது வெளிப்படவும் செய்யலாம்.எனது கட்டுப்பாட்டுக்குள் இல்லாத விஷயம் அது. எனது எழுத்து வெள்ளாளர் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது என்றால்
இங்கு எந்தமிழர் இஸ்லாமியப் பெயர் என்றோ கிறித்துவப் பெயர் என்றோ பேதம் பார்க்காமல் அப்பெயர்களைச் சூடினார்கள்.நேரு,காந்தி,ஸ்டாலன்,லெனின்,போஸ்,இந்திரா,
முன்பு அப்துல்காதர் என்ற வெள்ளைச்சாமி என்றொரு ராமநாதபுரத்துச் சட்டமன்ற உறுப்பினர் இருந்தார்.தமிழ் சினிமாவில் ஹாஸன்களை நாமறிவோம். நன்றி பாராட்டலின், நட்பின் அடையாளமாகப் பெயரணிவித்தனர். எனது நண்பர் ஒருவர்-அந்தோணிராஜ் என்று பெயர். அவர் இந்து கம்மவர் நாயக்கர். தமிழ் சினிமாவும் வணிக இதழ்களும் முனியன்,குப்பன்,சுப்பன்,மாடசாமி,பக்கிரி என்றது வேலைக்காரர்களை,பால்காரர்களை,வண்டி இழுப்பவர்களை,
This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், பெயரணிதல், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.
ஒரு நல்ல எழுத்தாளன் தான் எதை சொன்னாலும் அதை பிறர் ஏற்றுக்கொள்ள செய்து விடுவான்.நாஞ்சில் நாடனின் வெள்ளாள வாதம் அவரை ஒரு நல்ல எழுத்தாளராக அடையாளப்படுத்துகிறது,அவ்வளவு தான்.
நல்ல பதிவு. உங்கள் பதிவை படிக்கும்போது நிறைய விஷயங்கள் கற்றுக் கொள்கிறேன்.
நன்றி ஐயா.
mika mika nandru.
கவலைப்பட வேண்டாம்! திறமையற்றவர், முட்டாள்கள் செய்யும் அரசியல்